கண்ணுக்குள் நீ இருந்தால் பெண்ணே கண்ணீரும் வருவதில்லை ,
நெஞ்சுக்குள் நீ இருந்தால் கண்ணே கலக்கமும் எனக்கில்லை,
முற்களாக நீ இருந்தால் கூட பெண்ணே
உன்னை அனைக்காமல் இருக்க முடிவதில்லை,
சிற்பமாக நீ இருந்தால் கூட கண்ணே
பிறர் உனை ரசிப்பதை என் மணம் ஏற்பதில்லை,
நீ எனக்கில்லை என்றான போதும் பெண்ணே
என் நினைவு உன்னை விடுத்து செல்வதில்லை...

No comments:
Post a Comment