ஒரு பெண் உன் மீது நம்பிக்கை வைக்கும் போது,
நீ அவள் நண்பன் ஆகிறாய்,
ஒரு பெண்ணை நீ சிரிக்க வைக்கும் போது,
நீ அவள் மனதில் குடியேருகிர்றாய்,
ஒரு பெண் உன்னை பற்றி சிந்திக்கும் போது,
நீ அவள் காதலானகிறாய்,
ஒரு பெண் உன்னிடம் தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும்போது,
நீ அவள் கணவனாகிறாய்,
ஒரு பெண்ணிற்கு நீ வழிகாட்டியாய் இருக்கும் போது,
நீ அவள் தந்தை ஆகிறாய்,
ஒரு பெண் உன்னை பற்றி பேசும் போது,
நீ மனிதன் ஆகிறாய்,
அவளே உன்னை போற்றும் பொழுது,
நீ தெய்வம் ஆகிறாய்...
பெண்ணிற்கு நீ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment