உன்னுள் நீ

உன்னுள் உணர்வுகள் இருக்கும் வரை நீ ரசிக்கபடுவாய்..
உன்னுள் முயற்சி இருக்கும் வரை நீ பேசப்படுவாய்..
உன்னுள் தைரியம் இருக்கும் வரை நீ போற்றபடுவாய்..
உன்னுள் இறக்கம் இருக்கும் வரை நீ வாழ்தபடுவாய்..
உன்னுள் காதல் இருக்கும் வரை நீ நேசிக்கபடுவாய்...

No comments:

Post a Comment