காதலன் கடிதம்

விழித்தது கண்கள் விழிக்காமல் வந்தது உன்  காதல்,
அழைத்தது உன் விழிகள் அழைக்காமல் போனது என் நட்பு,
தொடர்ந்தது  உன் மோகம், தொடராமல் போனது  என் படிப்பு,
கடந்து போனது நீ, கடந்தே போனது  என் வயது,
கலங்க வைத்தவள் நீ , கலங்கரையில் நான்,
இன்று என் உயிர் என்னிடத்தில் இல்லை,
நாளை உன்னை நேசிக்க ஓர்  உயிரும் இல்லை...

No comments:

Post a Comment